வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், குடிசை மாற்று வாரியம் சார்பில் 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அனுமதி பெறாததால் கட்டுமான பணிகளை நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், குடிசை மாற்று வாரியம் சார்பில் 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அனுமதி பெறாததால் கட்டுமான பணிகளை நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.